Translate

Sunday, October 25, 2015

புதிய பார்வை

நீதி தேவதையின் கண்களை 
கருப்பு துணியால் 
ஏன் மறைகிறீர்கள் ?
உண்மையை சொல்லுங்கள் !
கையில் இருக்கும் 
தராசு தட்டு ஒரு பக்கமாய்
சாய்வதை
கண்டுவிடக்கூடாது 
என்பதால் தானே?

No comments:

Post a Comment